தைப் பூச அருட்பெருஞ்ஜோதி தரிசன நாளான 21.1.2019 (திங்கட்கிழமை) இரவு 6.50 மணி அளவில், வடலூரில், திருபுவனம் திரு ஜி.ஆத்மநாதன் அவர்கள், திருவண்ணாமலை திரு பாபு சாது அவர்கள் ஏற்பாடு செய்த மேடையில் திரு அருட்பா இசைக் கச்சேரி செய்தார்.
vlcsnap-2019-01-22-23h09m23s059.png
Write a comment