மேற்கண்ட ஊரில் உள்ள வள்ளலார் கோவிலில், சங்கமங்கலம் என்ற கிராமத்திலிருந்து கிராம மக்கள் வந்து மாதாந்திர பூச நாள் விழாவில், தொண்டாற்றி, திரு அருட்பா பாடல்கள் பாடி வழிபாடாற்றினர். அவர்கள், தத்தமது குடும்பத்தில், நல்ல நிகழ்வுகள் நடைபெறுவதற்கு, மேற்படி வள்ளலார் கோவிலில் சென்று வழிபட்டதால்தான் எனக் கண்டனர். தமது ஊரில், புதிதாக வீடு கட்டுபவர்கள், அவ் வீட்டின் ஒரு பகுதியிலேயே, அருட்பெருஞ்ஜோதி வழிபாட்டிற்கென, கட்டிட வேலைகள் நடக்கும் போதே, இடம் ஒதுக்கி, கட்டுமானம் செய்கின்றனர். என்னே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் கருணை என அவர்கள் வியக்கின்றனர்.
vlcsnap-2019-01-25-05h36m41s714.png
vlcsnap-2018-10-27-16h36m24s901.png
Write a comment