மேற்காணும் விழாவின்போது, திண்டுக்கல் சுவாமி sஅரவணானந்தா அவர்கள் எழுதி வெளியிட்ட சுத்த சன்மார்க்க விரிவுரை நூல்கள், சலுகை விலையில் விற்பனை செய்யப்பட்டும். சன்மார்க்க அன்பர்கள், திரளாக வந்து விழாவில் கலந்து கொள்வதுடன், சன்மார்க்க விரிவுரை நூல்களை சலுகை விலையில் பெற்றுச் செல்லுமாறு, விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
vlcsnap-2018-03-25-19h46m41s500.png
vlcsnap-2018-03-25-19h46m56s364.png
vlcsnap-2018-03-25-21h21m14s761.png
Write a comment