மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள பங்கஜம் காலனியில் திருமதி ஏ.ஆர். மஹாலக்ஷ்மி அவர்களின் வீட்டில், 21.4.2019 (ஞாயிறு) மாலை 6.30 மணி அளவில், சன்மார்க்க வழிபாடு, சொற்பொழிவு ஆகியவை நடைபெற்றன. இறுதியில் ஜோதி வழிபாடு நடைபெற்றது. அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.
vlcsnap-2019-04-21-22h00m46s840.png
vlcsnap-2019-04-21-22h00m42s003.png
vlcsnap-2019-04-21-22h12m15s541.png
vlcsnap-2019-04-21-22h13m17s405.png
Write a comment