இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் பார்த்திபனூர் அருகே பெரிய பிச்சைப்பிள்ளையேந்தல் என்ற கிராமத்தில் அமைந்துள்ள வள்ளலார் தர்மசாலையில், வரும் 12.5.2019 அன்று, வருடாந்திர அன்னதானம் வழங்கும் விழா நடைபெற உள்ளது. அனைவரும் கலந்து கொண்டு அருள் இன்பம் அடைய வேண்டுமென, விழாக் குழிவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
IMG_20190505_183000.jpg
Write a comment