சிவகங்கை மாவட்டம் மூங்கில் ஊரணி கிராமத்தில் உள்ள வள்ளலார் கோவிலில் மாதாந்திர சன்மார்க்க விழா கொண்டாடப்பட்டது. சன்மார்க்க அன்பர்கள் கலந்து கொண்டு திரு அருட்பா பாடல்களைப் பாடிப் பரவினர். கிராம ஏழை எளிய மக்களுக்கு, அன்னதானம் பாலிக்கப்பட்டது. திரு ஜெயராம், திருமதி வள்ளி, ஆகியோர், இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
vlcsnap-2019-05-19-17h22m38s429.png
vlcsnap-2019-05-19-17h22m57s921.png
Write a comment