மேற்காணும் விழா, 10.8.2019 அன்று மாலையிலேயே துவங்கியது. மாலையில், வள்ளற்பெருமான் திருவுருவப் படம், நகரின் முக்கியமான வீதிகளில் வலம் வந்தது. ஒலிபெருக்கி மூலம் வள்ளற் பெருமானின் நெறிகள், பொடுமக்கள் அறியும் வண்ணம், ஒலிபரப்பப்பட்டது.
vlcsnap-2019-08-11-19h52m19s971.png
vlcsnap-2019-08-11-19h51m08s020.png
Write a comment