DAEIOU - தயவு
11.8,2019 தேனி மாவட்டம் வீரபாண்டி..56வது உலகுயிர்கள் மாநாடு நடைபெற்றது.
   மேற்காணும் விழா, 10.8.2019 அன்று மாலையிலேயே துவங்கியது. மாலையில், வள்ளற்பெருமான் திருவுருவப் படம், நகரின் முக்கியமான வீதிகளில் வலம் வந்தது. ஒலிபெருக்கி மூலம் வள்ளற் பெருமானின் நெறிகள், பொடுமக்கள் அறியும் வண்ணம், ஒலிபரப்பப்பட்டது.
vlcsnap-2019-08-11-19h52m19s971.png

vlcsnap-2019-08-11-19h52m19s971.png

vlcsnap-2019-08-11-19h51m08s020.png

vlcsnap-2019-08-11-19h51m08s020.png