இன்று மாலை 6.00 மணி அளவில், மேற்காணும் இடத்தில், அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் செய்யப்பட்டது. பின்னர் திரு சங்கரானந்தம் அவர்கள் சொற்பொழிவாற்றினார். இரவு 8.45 மணி அளவில், விழா நிறைவுற்றது. சன்மார்க்க அன்பர்கள், திரளாக இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
vlcsnap-2019-08-15-22h32m56s611.png
vlcsnap-2019-08-15-22h32m31s946.png
Write a comment