DAEIOU - தயவு
15.8.2019 Madurai Mahal 4th St., Full Moon Day Sanmarga prayer conducted.
இன்று மாலை 6.00 மணி அளவில், மேற்காணும் இடத்தில், அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் செய்யப்பட்டது. பின்னர் திரு சங்கரானந்தம் அவர்கள் சொற்பொழிவாற்றினார். இரவு 8.45 மணி அளவில், விழா நிறைவுற்றது. சன்மார்க்க அன்பர்கள், திரளாக இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

vlcsnap-2019-08-15-22h32m56s611.png

vlcsnap-2019-08-15-22h32m56s611.png

vlcsnap-2019-08-15-22h32m31s946.png

vlcsnap-2019-08-15-22h32m31s946.png