DAEIOU - தயவு
24.9.2019 வடலூர் மாதப் பூச நாள் விழா நடைபெறல்.
     வடலூரில் வரும் 24.9.2019 செவ்வாய்க் கிழமை அன்று மாதப் பூச நாள் நடைபெறவுள்ளது. ஜோதி தரிசனம் அன்று சத்திய ஞான சபையில், மாலை 7.30 மணிக்கு மேல் காண்பிக்கப்படும்.
IMG_20170209_112402.jpg

IMG_20170209_112402.jpg