DAEIOU - தயவு
5.10.2019 வள்ளற் பெருமான் வருவிக்கவுற்ற திருநாள். மேட்டுக் குப்பத்தில் விழா.
வள்ளற் பெருமான் வருவிக்கவுற்ற திருநாள் வடலூரில் மிகவும் சிறப்பாக 5.10.2019 அன்று கொண்டாடப்பட உள்ளதை அனைவரும் அறிவோம். அதே நாளில், மேட்டுக் குப்பத்தில், சன்மார்க்க அன்பர் திரு நந்தி சரவணன் அவர்களும், விழா எடுக்கவுள்ளார். மேட்டுக் குப்பத்திற்கு வரும் சன்மார்க்க அன்பர்கள், தமது தீஞ்சுவை நீரோடை தருமச்சாலையில் நடைபெறும் விழாவிலும் பங்கேற்றுச் சிறப்பிக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
IMG_20150909_102824.jpg

IMG_20150909_102824.jpg

IMG_20150909_102828.jpg

IMG_20150909_102828.jpg