வடலூரில் 3 ஆண்டுகளுக்கு முன்னர் பெங்களூர் சன்மார்க்க சங்கம் அமைந்துள்ள இடத்துக்கு முன்பாக, மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கம் கட்டுவதற்கென, அன்பர்களின் பெரு முயற்சியால், இடம் வாங்கப்பட்டது. அந்த இடத்தை செம்மைப் படுத்தி, தற்போது, கட்டிடம் கட்டுவதற்கான முயற்சிகளில், தற்போதைய மாவட்ட சன்மார்க்க சங்கத்தலைவர் திரு பெருமாள் அவர்களின் தலைமையில், அன்பர்கள் கடந்த 10 நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர்.
IMG-20180617-WA0003.jpg
13.9.2019 ஞாயிறு அன்று அனுப்பானடி சங்கத்தில், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அனைவரும் கூடி, கட்டுமானத்திற்கு நிதி வசூலிப்பது குறித்து, விவாதித்தனர்.
Sunday, September 15, 2019 at 10:57 am
by Daeiou Daeiou.
Write a comment