DAEIOU - தயவு
5.10.2019 சிவகங்கை மாவட்டம் மூங்கில் ஊரணி வள்ளலார் கோவிலில் மாதாந்திர விழா நடைபெற்றது.
    மேற்காணும் வள்ளலார் கோவிலில், வள்ளற் பெருமான் வருவிக்கவுற்ற நாள் விழா சிறப்பாக நடைபெற்ற்து. 50 நபர்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது. திரு ஜெயராம் மற்றும் திருமதி வள்ளி, ஆகியோர், இதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.
vlcsnap-2019-01-18-17h29m47s085.png

vlcsnap-2019-01-18-17h29m47s085.png

vlcsnap-2019-01-18-17h29m40s979.png

vlcsnap-2019-01-18-17h29m40s979.png