3.11.2019 கோயம்புத்தூர் கோயில்பாளையம் தயவு சத்திய ஞான சபையில் வள்ளலாரின் வருவிக்கவுற்ற நாள் வழிபாடு.
வரவிருக்கும் 3.11.2019 (ஞாயிறு) அன்று காலை 7.00 மணி முதல், மேற்காணும் இடத்தில், வள்ளலார் வருவிக்கவுற்ற நாளைக் கொண்டாட ஸ்ரீ ராம் கார்த்திக் பாலிமர்ஸின் உரிமையாளர் திரு ராம்தாஸ் அவர்கள் முடிவு செய்துள்ளார். தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து சன்மார்க்க அன்பர்கள் அனைவரும், இவ்விழாவில் பங்கு பெற்று அருள் நலம் பெற வேண்டுமென, அவர் கேட்டுக் கொள்கின்றார்.
vlcsnap-2018-04-03-13h17m54s511.png
vlcsnap-2018-04-03-15h27m18s775.png
vlcsnap-2018-04-03-13h21m08s023.png
Write a comment