வரவிருக்கும் 2020ஆம் ஆண்டு தைப் பூசத் திருநாளுக்கு, அன்பர்கள் பலர், வடலூருக்குச் சென்று, தைப்பூச ஜோதி தரிசனம் செய்வதற்கு மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். அதற்கு ஒரு வாய்ப்பாக, திண்டுக்கல்லிலிருந்து, வேன் அமர்த்தி, வரக்கூடிய அன்பர்களை அங்கு அழைத்துச் செல்வதற்கு ஏற்பாடு ஆகிக் கொண்டிருக்கின்றது. விவரம் வேண்டுவோர் கீழ்க்காணும் செல் எண்ணில் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்.
திரு சுப்பிரமணியம் திண்டுக்கல். 9994645632.
திரு சுப்பிரமணியம் திண்டுக்கல். 9994645632.
IMG_20170209_112402.jpg
Write a comment