இன்று 8.12.2019 ஞாயிறு மாலை 6.30 மணி அளவில், மதுரை அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலின் வடக்காடி வீதியில் அமைந்துள்ள சன்மார்க்க சங்கத்தில், திரு அருட்பா பதிகங்கள், அருட்பெருஞ்ஜோதி அகவல் ஆகியவை பாராயணம் செய்யப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை திரு பால முருகன் அவர்கள் செய்திருந்தார்.
IMG-20170527-WA0084.jpg
Write a comment