DAEIOU - தயவு
18.6.2020 கொரோனா நோய் ஒழிய சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, சன்மார்க்க வழிபாடு நடைபெற்றது.
கீழ்க்காணும் சன்மார்க்க சங்கங்களில், சமூக இடைவெளியினைக் கடைப்பிடித்து, கொரோனா நோய் முற்றிலும் ஒழிய, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் வேண்டுதல் செய்யப்பட்டது. 

திண்டுக்கல்..நாகல் நகர் தயவு ஆலயம்.
காரைக்குடி..திரு மெய்யாண்டவன், மாவட்டத் தலைவர், சிவகங்கை மாவட்டம்.
சிவகங்கை..திரு செளந்தரராஜன், சன்மார்க்க அன்பர், சிவகங்கை.
1432741756728.jpg

1432741756728.jpg