DAEIOU - தயவு
18.6.2020 தேனி மாவட்டம் கம்பம் சன்மார்க்க சங்கத்தில் கெரோனோ நோயிலிருந்து உலக மக்கள் நலம் பெற அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் பிரார்த்தனை செய்தல்.
கம்பம் சன்மார்க்க சங்கத்தில், திரு சுருளி ராஜன் அவர்கள், தனது மனைவியுடன் கெரோனோ நோயிலிருந்து உலக மக்கள் நலம் பெற, வேண்டிக்கொண்டு, தானும், தனது மனைவியுடன், சமூக இடைவெளி விட்டு, அருட்பெருஞ்ஜோதி அகவல் மற்றும் திரு அருட்பாக்கள் பாடி, பாராயணம் செய்தார்.
20150119_184350.jpg

20150119_184350.jpg