20.9.2020 ஞாயிறு காலை 11.30 மணி அளவில், மூத்த சன்மார்க்க சீலர் திரு கண்ணப்பன் ஐயா அவர்கள் இல்லம்..சம்மாட்டிபுரத்தில், மாவட்ட சன்மார்க்க நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கூடினர். மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர் திரு பெருமாள் தலைமை வகித்தார். 13 உறுப்பினர்கள் ஆஜராகியிருந்தனர். வள்ளற் பெருமானின் வருவிக்கவுற்ற நாள் வைபவத்தை நடத்துவது குறித்து அன்பர்களின் ஆலோசனைகள் பெறப்பட்டன. மற்றும் வடலூரில், மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கக் கட்டிடத்திற்கு மேலே, டின் ஷெட் போடுவது குறித்து அன்பர்களின் ஆலோசாஇ பெறப்பட்டது. 2.30 மணி அளவில் கூட்டம் நிறைவுற்றது. அனைவருக்கும், மதிய உணவு, திரு கண்ணப்பன் அவரது மனைவியார் திருமதி மீனாள் ஆகியோரால் வழங்கப்பட்டது.
IMG_20200920_134823.jpg
IMG_20200920_134814.jpg
Write a comment