மதுரை மாவட்ட மேலூரிலிருந்து 12 கி.மீ.தூரத்தில் அமைந்துள்ள வெள்ளலூரில், வரவிருக்கும் 5.10.2020 திங்கட் கிழமை காலை 9.00 மணி அளவில், திரு அருட்பிரகாச வள்ளற் பெருமான் வருவிக்கவுற்ற நாள் விழா நடைபெறுவதற்கு, மேற்படி மேலூர் சுத்த சன்மார்க்கக் குழுவினர் சிறப்பான ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். அனைத்து சன்மார்க்க அன்பர்களும், அன்றைய தேதியில், அங்கு வருகை தந்து சிறப்பிக்கும்படி, திரு கே.பாஸ்கரன் கேட்டுக் கொள்கின்றார்.
தொடர்புக்கு..
திரு கே.பாஸ்கரன்..மேலூர் 97919 81765.
திரு இளங்கோ வெள்ளலூர்..9786947843.
திரு சேதுக்கண்ணன், உறங்கான்பட்டி.. 9787609000
தொடர்புக்கு..
திரு கே.பாஸ்கரன்..மேலூர் 97919 81765.
திரு இளங்கோ வெள்ளலூர்..9786947843.
திரு சேதுக்கண்ணன், உறங்கான்பட்டி.. 9787609000
1432741756728.jpg
Write a comment