DAEIOU - தயவு
24.10.2020 ஜூம் மீட்டிங் இனிமேல் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை மாலை 4.30 மணி அளவில் நடைபெறும்.
திரு ராமலிங்கம், (அமெரிக்கா), கடந்த 2 வாரங்களால, ஜூம் மீட்டிங் மூலம், ஒவ்வொரு நாள் மாலை 6.45 மணி அளவில், எல்லா சன்மார்க்க அன்பர்களையும் தொடர்பு கொண்டு, அவர்கள் வழங்கும் யோசனைகளையும் உள்வாங்கிக் கொண்டு, எல்லா சன்மார்க்க அன்பர்களையும் வடலூரில், வள்ளற் பெருமான் 1865ஆம் ஆண்டில் தோற்றுவித்த சமரச் சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில், 10 ஆண்டுகள் அங்கத்தினர் சேர்க்கையினைத் துரிதப்படுத்தக் கேட்டுக் கொண்டார். 

    இனிமேல், ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையிலும், இந்த ஜூம் மீட்டிங் நடைபெறவும் மாலை 4.30 மணி அளவிலேயே துவங்கி விடலாம் எனவும் தெரிவித்தார்.  மலேசியா ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள அன்பர்களும், இதில் கலந்து கொண்டு கலந்துரையாட வேண்டும் என்ற நோக்கில், சற்று முன்கூட்டியே இந்த நேர நிர்ணயத்தினை அவர் தெரிவித்தார்.

     
IMG_20170209_082013.jpg

IMG_20170209_082013.jpg