இந்த (2021) ஆம் ஆண்டில், தைப் பூச ஜோதி தரிசன விழா வடலூர் சத்திய ஞான சபையில், நடைபெறுவதற்கு, கடலூர் மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்துள்ளார். சத்திய ஞான சபையில் தைப் பூச நாளன்று நிகழவிருக்கும் விழா நிகழ்ச்சிகள், குறித்த பத்திரிக்கை, வள்ளலார் தெய்வ நிலைய செயல் அலுவலர் மூலமாக, ஏற்கனவே, வெளியிடப்பட்டு விட்டது.
இது வரை. வழக்கமாக, சத்திய ஞான சபை அமைந்துள்ள மைதானத்தில், கடைகள் பலவும் வைப்பதற்கு அனுமதி அளித்து வந்தார்கள். பெருந்தொற்று காரணமாக,கடைகள் வைப்பதற்கு அனுமதி ஏதும் வழங்கப்படவில்லை என, அங்கு சென்று வந்த அன்பர்கள் தெரிவிக்கின்றனர்.
இது வரை. வழக்கமாக, சத்திய ஞான சபை அமைந்துள்ள மைதானத்தில், கடைகள் பலவும் வைப்பதற்கு அனுமதி அளித்து வந்தார்கள். பெருந்தொற்று காரணமாக,கடைகள் வைப்பதற்கு அனுமதி ஏதும் வழங்கப்படவில்லை என, அங்கு சென்று வந்த அன்பர்கள் தெரிவிக்கின்றனர்.
IMG_20171005_064358.jpg
IMG_20171005_065915.jpg
Write a comment