57வது ஆண்டு பூச விழா மற்றும் 150ம் ஆண்டு வடலூர் பூச ஜோதி சிறப்பு விழா 27.2.2021 மாலை 6.00 (வெள்ளி) முதல் 28.2.2021 (ஞாயிறு) மாலை வரையில் தொடர் சன்மார்க்க சங்க நிகழ்ச்சிகள் மேற்காணும் இடத்தில் நடைபெற உள்ளன. சன்மார்க்க அன்பர்கள், விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
20210218_215609.jpg
Write a comment