DAEIOU - தயவு
25.4.2021 சிவகங்கை மாவட்டம் மூங்கில் ஊரணி வள்ளலார் கோவிலில் அன்னதானம் வழிபாடு நடைபெற்றது.
   மூங்கில் ஊரணி வள்ளலார் கோவிலில், திரு அருட்பா பாராயணம் செய்யப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது.  நிறுவனர் திரு ஜெயராம் மற்றும் திருமதி வள்ளி ஆகியோர், இதற்கான ஏற்பாட்டினைச் செய்திருந்தனர்.
vlcsnap-2018-02-26-17h30m09s348.png

vlcsnap-2018-02-26-17h30m09s348.png