Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தயவுக் குறள் எண்.38. நான்காம் அதிகாரம்..கடவுள்..சுவாமி சரவணானந்தா.
புலனுக் குளவாகாப் புண்ணியனைக் காண
நிலமே வருளே நெறி.

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=00=0=0=0=0

குறள் விளக்கம்.

    கண் முதலான இந்திரியங்களுக்குத் தோற்றாத கடவுளை உள்ளவாறு அறிந்து கொள்வதற்கு, இவ்வுலகில், இப்பிறப்பில் திருவருள் உணர்வு வழங்கப்பட்டுள்ளது. இவ்வருள் உணர்வு, பகுத்தறிவாம் மனோ உணர்வுக்கு அப்பாற்பட்டதாம். ஆகையால், அருள் நெரியாகிய சன்மார்க்கம் ஒன்றினால்தான் கடவுளைக் கண்டு அடைய முடிவதாம்.
20150109_143655.jpg

20150109_143655.jpg