அருள்நிலைக் கேற்றிட வன்றோநற் றெய்வம்
தருகுதே யாவும் சகத்து.
=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0
குறள் விளக்கம்.
சீவர்களுக்குப் பலவாகிய தேகங்களையும் போகப் பொருள்களையும் வழங்கி, புலனறிவை வளர்த்து, மேல் நிலைக்கு ஏற்றிக்கொண்டே உள்ளது, நம்மைச் சூழ்ந்த நல்ல தெய்வ சக்தி. அறிவு நிலையில் படிப்படியாக மேலேற்றி, முடிவில் தன் அருட்சக்தியை அறிந்து கொள்ளும் அருள் உணர்வை வழங்குகின்றதாம்.
தருகுதே யாவும் சகத்து.
=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0
குறள் விளக்கம்.
சீவர்களுக்குப் பலவாகிய தேகங்களையும் போகப் பொருள்களையும் வழங்கி, புலனறிவை வளர்த்து, மேல் நிலைக்கு ஏற்றிக்கொண்டே உள்ளது, நம்மைச் சூழ்ந்த நல்ல தெய்வ சக்தி. அறிவு நிலையில் படிப்படியாக மேலேற்றி, முடிவில் தன் அருட்சக்தியை அறிந்து கொள்ளும் அருள் உணர்வை வழங்குகின்றதாம்.
20150121_214020.jpg
Write a comment