Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
மெய்ப் பொருள்...அத்தியாயம் 4.ஈகை...சுவாமி சரவணானந்தா.
    கடந்த 9.2.2017 அன்று தைப் பூச நாளன்று, வடலூரில் உள்ள தூத்துக்குடி மாவட்ட சன்மார்க்க சங்கத்தில் வெளியிடப்பட்ட திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் எழுதிய மெய்ப்பொருள் என்னும் நூலின் 4வது அத்தியாயம்..”ஈகை” இங்கு (ஆடியோவாக) வெளியிடப்படுகின்றது.
20150407_162126.jpg

20150407_162126.jpg

Audio: