Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தயவுக் குறள் எண்.68. ஏழாம் அதிகாரம்..பொது ஒழுக்கம்..சுவாமி சரவணானந்தா.
ஆன்மாக்க டோறுநின் றத்துவித மானபர
மான்மாவைக் கண்டு அடை.

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0

குறள் விளக்கம்.

     பலவாகிய ஆன்மாக்களில் இரண்டறக் கலந்து நிற்கும் பரமான்மாவாகிய பதியை அறிந்து அடைவதுதான் ஆன்ம ஒழுக்கத்தின் கருத்து.

     நமது அகத்துள்ள ஆன்ம அணுவைக் கண்டு கொண்டு, அதிலுள்ள நம் பதி ஒருவரே அருட்சித்தால் எவ்வுயிர் உருவுமாகி நம்மைச் சூழ்ந்து வந்து வாழ்வருளி இன்ப நிலைக்கு ஏற்றுகின்றார் என்று ஆன்ம ஒழுக்கத்தால் அறிந்து கொள்ளலாகும்.


IMG_20160323_204507.jpg

IMG_20160323_204507.jpg