வரவிருக்கும் 25.2.2018 திருவாதிரை நட்சத்திர நாளன்று, திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் வாழ்ந்த வீடான சத்திய ஞான கோட்டத்தில், காலை 7.00 மணி அளவில், சன்மார்க்க வழிபாடு நடைபெறும். சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு அருள் நலம் பெற விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
20150520_154927.jpg
Write a comment