வரும் 25.3.2018 ஞாயிறு அன்று திண்டுக்கல் பொன்னகரம் சுவாமி சரவணானந்தா அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லத்தில், சுவாமி சரவணானந்தா அவர்களின் குருபூஜை நடைபெற உள்ளது. கீழ்க்காணும் 3 நிகழ்ச்சிகளைக் கொண்டாடும் விதத்தில், ஏற்பாடுகளை சன்மார்க்க அன்பர்கள் செய்து வருகின்றனர்.
1. சுவாமி சரவணானந்தா அவர்களின் குருபூஜை.
2. ஒட்டன்சத்திரம் சென்னி திரு ஷண்முகம் அவர்களின் 80வது அகவை துவக்க விழா.
3. “மாயை” என்னும் சுத்த சன்மார்க்க விரிவுரை நூல் (மறு பதிப்பு) வெளியீட்டு விழா.
அனைவரும் இவ்விழாவில் கலந்து கொண்டு அருள் நலம் பெற வேண்டுமென, விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
1. சுவாமி சரவணானந்தா அவர்களின் குருபூஜை.
2. ஒட்டன்சத்திரம் சென்னி திரு ஷண்முகம் அவர்களின் 80வது அகவை துவக்க விழா.
3. “மாயை” என்னும் சுத்த சன்மார்க்க விரிவுரை நூல் (மறு பதிப்பு) வெளியீட்டு விழா.
அனைவரும் இவ்விழாவில் கலந்து கொண்டு அருள் நலம் பெற வேண்டுமென, விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
IMG_20160821_122749.jpg
Write a comment