திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் வாழ்ந்த சத்திய ஞான கோட்டம், இல்லத்தில், 30.7.2019 அன்று காலை 7.00 மணி அளவில், திருவாதிரை நாளில், சன்மார்க்க வழிபாடு நடைபெறும். சன்மார்க்க அன்பர்கள், திரளாக, இவ் விழாவில் கலந்து கொண்டு அருள் நலம் பெற வேண்டுமென, விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
20150405_082857.jpg
Write a comment