இலங்கை மீசாலை வடக்கில் அன்பர் திரு கேதீஸ்வரன் அவர்களால் உருவாக்கப்பட்ட சத்திய ஞான கோட்டத்தின் புணருத்தாரண வேலைகள் நடைபெற உள்ளன. அது முடிவுற்றதும், வரவிருக்கும் 2017 ஜூன் மாத வாக்கில் அங்கு விழா நடைபெற உள்ளது. அன்பர்கள் அனைவரும் இந் நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டுமென திரு கேதீஸ்வரன் கேட்டுக் கொள்கின்றார்.
2014 ஆம் ஆண்டில், இங்கு நடைபெற்ற விழாவில், திரு அருட்பா இசைகேற்ப நடனமாடிய ஒரு பகுதி.. வீடியோ..அன்பர்க்ளின் தகவலுக்காக இங்கு வெளியிடப்படுகின்றது.
2014 ஆம் ஆண்டில், இங்கு நடைபெற்ற விழாவில், திரு அருட்பா இசைகேற்ப நடனமாடிய ஒரு பகுதி.. வீடியோ..அன்பர்க்ளின் தகவலுக்காக இங்கு வெளியிடப்படுகின்றது.
20140124_131030.jpg
20140114_080858.jpg
20140125_152915.jpg
Write a comment