Srilanka Gnana Sabai Temple
9.4.2017 இலங்கை நல்லூர் சுத்த சன்மார்க்க சத்திய ஞானக் குடிலில், சன்மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது.
     இலங்கை நல்லூரில் சுத்த சன்மார்க்க சத்திய ஞானக் குடில் கடந்த 8 மாதங்களாகச் செயல்பட்டு வருகின்றது. யாழ்ப்பாணம் மாவட்டம் சாவகச்சேரி சத்திய ஞான கோட்ட நிறுவனர் திரு கேதீஸ்வரன், அவரது மனைவி திருமதி விஜயலக்‌ஷ்மி ஆகியோர் 9.4.2017 (ஞாயிறு) அன்று மாலை அங்கு சென்று, சுத்த சன்மார்க்கச் சொற்பொழிவு நிகழ்த்தினர். அனைவரும் இப்புதிய நெறியினை ஆர்வத்துடன் கேட்டு மகிழ்ந்தனர். 
image-0.02.01.b505e0281db957efa42064ad0a9799cedce62fc466e951da880285599587b5fa-V.jpg

image-0.02.01.b505e0281db957efa42064ad0a9799cedce62fc466e951da880285599587b5fa-V.jpg