கடந்த 19.8.2017 முதல் 3.9.2017 வரையில் யாழ்ப்பாணம் மாவட்டம், சாவகச்சேரியை அடுத்த மீசாலை வடக்கில் அமைந்துள்ள சத்திய ஞான கோட்டத்தில் சன்மார்க்க விழா...மூன்று நாடுகளிலிருந்து சன்மார்க்கச் சான்றோர் வருகை அவர்கள் தலைமையில் 1.9.2017 முதல் 3.9.2017 வரையில் மாநாடுகள் நடத்துதல், ஆகியவை இனிதே நிறைவடைந்தன. விழா ஏற்பாடுகளை, திரு கேதீஸ்வரன் குடும்பத்தினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.
20140124_131030.jpg
Write a comment