இலங்கை மீசாலை வடக்கு வேம்பிராயில் சத்திய ஞான கோட்டம் அமைத்த சன்மார்க்க அன்பர் திரு கேதீஸ்வரன், வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில், மாலை, நல்லூரில் அமைந்துள்ள சன்மார்க்க சங்கத்திற்குச் சென்று வள்ளற் பெருமான் போதித்த சுத்த சன்மார்க்க நெறிகளை அங்கு வாழும் அன்பர்களுக்கு போதித்து வருவது வழக்கம். இன்று 3.12.2017 ஞாயிற்றுக் கிழமை மாலையில், 6.30 மணி அளவில், இந்த சொற்பொழிவு அங்கு நடைபெறும். அன்பர்கள் அனைவரும் கலந்து அருள் நலம் பெற அவர் வேண்டுகின்றார்.
image-0.02.01.9e9b83784367f11603c0956016eea8572453cc4c1f98cd322044da2d747a841f-V.jpg
image-0.02.01.d0898b466ded6a33aacc93ca7e0571b9ee121a0447311142b3382a2d84d82d92-V.jpg
Write a comment