இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் சாவகச்சேரியை அடுத்த மீசாலை வடக்கில் அமைந்துள்ள சத்திய ஞான கோட்டத்தில், திருவாசகம் முற்றோதல் நிறைவு பெற்றது. தொடர்ந்து பாடிப் பரவசப்படுத்திய அன்பர்கல் கெளரவிக்கப்பட்டனர். நிறுவனர் திரு கேதீஸ்வரன், திருமதி விஜயலக்ஷ்மி தம்பதியர், இதற்கான ஏற்பாட்டினைச் செய்தனர்.
IMG-5aea69b814c84a7de912439a30fbfd54-V.jpg
IMG-87f02bd34071bec5a2dbdd1d05a041e5-V.jpg
IMG-175b96547ce145d7d029a3963f27becc-V.jpg
image-0-02-06-b40eae0098b543be2bf6dab1efece119d796c9d2860336a5eb792413c5ae82e2-V.jpg
Write a comment