17.12.2019 முதல் 15.1.2020 வரையில், இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் சாவகச்சேரியில் உள்ள சத்திய ஞான கோட்டத்தில் திரு அருட்பா மற்றும் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. சன்மார்க்க அன்பர்க்ள் கலந்து கொண்டு அருள் நலம் பெறக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
IMG-38234fd45b8ad1052d5d8d539ca1f135-V.jpg
Nice to hear.
Wednesday, December 11, 2019 at 02:19 am
by Ashok Raj
Write a comment