நிகழ்ச்சி நிரல்
இந்த வார ஞாயிற்றுக் கிழமையன்று நடத்துகின்ற, நேரலை நிகழ்வில்
இந்த வார ஞாயிற்றுக் கிழமையன்று நடத்துகின்ற, நேரலை நிகழ்வில்
“திருஅருட்பா பாட்டு ”
வழங்குபவர்கள்
தயவுத்திரு. திருபுவனம் ஆத்மநாதன் ஐயா மற்றும்
அமெரிக்கா மாணவர்கள் மாணவியர்
அனைத்து ஆன்ம நேய அன்பர்களும் கலந்துக்கொண்டு இறையருள் பெற வேண்டுகிறோம்.
Vallalar_Vocal_Singing.jpg
இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளை நிறுவனர் திருபுவனம் திரு ஜி.ஆத்மநாதன் அவர்கள் அமெரிக்காவில், மாணாக்கர்களுக்கு இசைப் பயிற்சி சொல்லிக் கொடுக்கச் சென்றது ஒரு வாய்ப்பு. அந்த மாணாக்கர்களுடன், திரு அருட்பாவினை இசைக்கச் செய்து, இந்த வாராந்திர நிகழ்வில் கல்ந்து கொள்ளச் செய்தது அருமை. இதனை ஏற்பாடு செய்தவர்கள், பாராட்டுக்குரியவர்கள். அமெரிக்க மாணாக்கர்களின் மனதில் நிறைந்த திரு அருட்பா பாட்டுக் கச்சேரியை அனைவரும் கேட்டு அருளின்பம் அடைவோம்.
Sunday, August 26, 2018 at 03:53 am
by Daeiou Daeiou.
Write a comment