தமிழ்நாடு பாண்டிச்சேரி கர்நாடகா மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள சன்மார்க்க அன்பர்களின் கவனத்திற்கு..
வடலூர் தெய்வ நிலையத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலுமிருந்து சன்மார்க்க அன்பர்கள் நபர் ஒன்று ரூ.500 செலுத்தி, அங்கத்தினராகச் சேர்ந்து, அதற்கான, ரசீதினை அலுவலக முத்திரை அலுவலர் கையெழுத்து சகிதம் பெற்றுக் கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.
ஏன் இதனைச் செய்ய வேண்டும் ?
நிர்வாகத்துடன் இணைந்து, இவ்விதம் அங்கத்தினர்களாகச் சேரும் சன்மார்க்க அன்பர்களும், பல பணிகளை ஆற்றுவதற்கு இது ஒரு வழியினை வகுக்கின்றது.
ஒவ்வொரு மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர் சங்கச் செயெலாளர், சங்கப் பொருளாளர் ஆகியோர், தமது மாவட்டங்களிலிருந்து, (ஒவ்வொரு மாவட்டத்திலுமிருந்து) சுமார் 10 சன்மார்க்க அன்பர்கள், ஒவ்வொருவரும் ரூ.500 செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றது. அவ்விதம் வடலூர் தெய்வ நிலையத்தில் தொகை செலுத்துவதற்கு, கீழ்க்கண்ட விப்ரங்களை அவர்கள் கொண்டு செல்ல வேண்டும்.
1. பெயர்
2. தகப்பனார் பெயர்
3. வயது
4. கதவிலக்க எண் / மற்றும் முழுமையான அஞ்சல் முகவரி. (ஊர்/மாவட்டத்தின் பெயர் உள்பட)
5. பின் கோடு
6 மொபைல் எண்.
7. ஆதார் கார்டு நகல்.
இந்தச் செய்தியினை பார்க்கும் சன்மார்க்க அன்பர்கள், தத்தமது மாவட்ட சங்கத் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோரிடம் செய்தி தெரிவித்து, உடனே, ஒவ்வொரு மாவட்டத்திலுமிருந்து 10 நபர்களுக்கு தலா ரூ.500 அங்கத்தினர் சேர்க்கைத் தொகையினை வடலூர் தெய்வ நிலையத்தில் செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றது.
விவரங்களுக்கு..
திரு மனோகர், மணி மங்கலம்..9841450782.
ஏன் இதனைச் செய்ய வேண்டும் ?
நிர்வாகத்துடன் இணைந்து, இவ்விதம் அங்கத்தினர்களாகச் சேரும் சன்மார்க்க அன்பர்களும், பல பணிகளை ஆற்றுவதற்கு இது ஒரு வழியினை வகுக்கின்றது.
ஒவ்வொரு மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர் சங்கச் செயெலாளர், சங்கப் பொருளாளர் ஆகியோர், தமது மாவட்டங்களிலிருந்து, (ஒவ்வொரு மாவட்டத்திலுமிருந்து) சுமார் 10 சன்மார்க்க அன்பர்கள், ஒவ்வொருவரும் ரூ.500 செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றது. அவ்விதம் வடலூர் தெய்வ நிலையத்தில் தொகை செலுத்துவதற்கு, கீழ்க்கண்ட விப்ரங்களை அவர்கள் கொண்டு செல்ல வேண்டும்.
1. பெயர்
2. தகப்பனார் பெயர்
3. வயது
4. கதவிலக்க எண் / மற்றும் முழுமையான அஞ்சல் முகவரி. (ஊர்/மாவட்டத்தின் பெயர் உள்பட)
5. பின் கோடு
6 மொபைல் எண்.
7. ஆதார் கார்டு நகல்.
இந்தச் செய்தியினை பார்க்கும் சன்மார்க்க அன்பர்கள், தத்தமது மாவட்ட சங்கத் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோரிடம் செய்தி தெரிவித்து, உடனே, ஒவ்வொரு மாவட்டத்திலுமிருந்து 10 நபர்களுக்கு தலா ரூ.500 அங்கத்தினர் சேர்க்கைத் தொகையினை வடலூர் தெய்வ நிலையத்தில் செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றது.
விவரங்களுக்கு..
திரு மனோகர், மணி மங்கலம்..9841450782.
IMG_20171005_063921.jpg
3 Comments
Informed this to (1) Thiru Visvanathan Dt.Treasurer Dindigul (2) Thiru Perumal Dt.President Madurai (3) Thiru Meuyandavar Dt. President Sivaganga (4) Thiri Gopal Dt.President Ramanathapuram Dt. They all agreed to enrol 10 members at Vadalur Deiva Nilayam.
Thursday, October 8, 2020 at 03:48 am
by Daeiou Daeiou.
திண்டுக்கல் மாவட்ட சன்மார்க்க அன்பர்கள் மேலே சொல்லப்பட்டுள்ள அங்கத்தினராக சேர விரும்பினால், நான் அன்பர்களுடன் வடலுர் செல்ல இருப்பதால் (Sunday) அங்கே தங்களுக்கும் பதிவு செய்து வருகிறேன். ரசீதை போஸ்ட் or நேராகவே தருகிறேன். எனது செல் : 8105213350! நன்றி!
Thursday, October 8, 2020 at 06:22 am
by om prakash
காஞ்சீபுரம் மாவட்டததிலிருந்து, அஷோக் நகரில் இயங்கி வரும் சன்மார்க்க சங்க மூத்த உறுப்பினர் திரு பி.வி.வெங்கடேசன் மற்றும் ஒரு சன்மார்க்க அன்பர் ஆகிய இருவரும் இன்று, வடலூருக்குச் சென்று, தெய்வ நிலையத்தில், 41 நபர்களுக்கு தலா ரூ.500/- வீதம், ரூ.21,500/- மொத்தமாகக் கட்டி விட்டனர். அங்கு அங்கத்தினர் சேர்க்கைக்கு ஆதார் கார்டு ஏதும் கேட்கவில்லை எனத் தெரிவித்தனர். காஞ்சீபுரம் அஷோக் நகர் வள்ளலார் தெய்வ நிலைய சன்மார்க்க சங்கத்தினரின் முயற்சி பாராட்டுதற்குரியது. இதே போல், ஏனைய மாவட்டங்களிலுமிருந்தும், தலா ரூ.500 வீதம் குறைந்த பட்சம், 10 அங்கத்தினர்கள் சேர்க்கை நடைபெற்றால் நலமாக இருக்கும்.
Thursday, October 8, 2020 at 12:27 pm
by Daeiou Daeiou.
Write a comment