வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி சென்னை இராமலிங்கர் பணிமன்றம் மற்றும் ஏவி.எம் அறக்கட்டளை இணைந்து நடத்தும் வள்ளல் பெருமான்,மகாத்மா காந்தி விழாவில் திருவாசகமணி கே.எம்.பாலசுப்பிரமணியம் அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு விழா.
தவத்திரு ஊரன் அடிகளார், தவத்திரு.கோவை சிவப்பிரகாச சுவாமிகள் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.
இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறேன் -நான்.
தவத்திரு ஊரன் அடிகளார், தவத்திரு.கோவை சிவப்பிரகாச சுவாமிகள் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.
இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறேன் -நான்.
Write a comment