வள்ளல் பெருமானார் ஒருவர்தான் மரணமிலாப் பெரு வாழ்வு என்ற ஒன்று உண்டு அதனை மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் அடையவேண்டும் என்றே வள்ளலார் போதித்தார். இந்த உடம்பு ஆண்டவனால் தரப்பட்ட வாடகை உடம்புதான். அதனை சொந்தமாக்கிக்கொள்வதுதான் வள்ளலார் காட்டிய வழி.வள்ளலாரின் உடம்பும் ஆண்டவனால் வாடகைக்குத் தரப்பட்டதுதானே. அந்த உடம்பை வள்ளலார் என்ன செய்து கொண்டார். அவர் என்ன செய்து அந்த உடம்பை அழியா உடம்பாக மாற்றிக்கொண்டார். நாம் என்ன செய்யவேண்டும் .நம் உடம்பை அழியா உடம்பாக மாற்றிக்கொள்ள என்ன செய்யவேண்டும் என்றெல்லாம் சன்மார்க்க வழி கட்டுங்களேன் சிறப்பாக இருக்கும்.அதற்கு வேண்டிய முயற்சி இல்லாமல் உடம்பை.............
3 Comments
YOU HAVE TO EXPLAIN TO US FOR THE ABOVE STATEMENT AND WHY ??????