SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
எதிர்காலம் என்ன சொல்லும்
சன்மார்கத்தில் இருந்து முயற்சி வெற்றி அடையாமல் இறந்து போகும் மக்களை அடக்கம் செய்ய தனியாக ஓர் இடம் ஊருக்கு வெகுதூரத்தில் விலைக்கு வாங்கி அங்கே அவர்களை அடக்கம் செய்யலாம் என்ற ஒரு கருத்து வெளியானது.எகிப்து பிரமீடு போல் என்றும் எழுதப்பட்டது. அப்படி ஒரு நிலை உருவானால் பிற்காலத்தில் சன்மார்க்கம் தோல்வி கண்டது என்பதல்லவா விளைவாக இருக்கும். அதனை ஆதரிக்க வேண்டாம் அன்பதர்காகவே நான் எழுதினேன்.யாராவது தவறிவிட்டால் எந்த சடங்கும் வேண்டாம் என்றார் வள்ளலார்.அழுகுரல் கூட செய்யாமல் எந்த விளக்கும் ஏற்றாமல் ,குளிப்பாட்டாமல் ,அப்படியே அவரை சமாதியில் வைக்கவேண்டும் என்றார். அங்கே வழிபாடு செய்வதுகூட ஒரு சடங்கே; ஒன்றும் செய்யாமல் அவர் தூங்குவதாகவே பாவித்து அடக்கம் செய்யவேண்டும். வள்ளலார் சொன்னது மரனைலாப் பெருவாழ்வு அதை அடைய ஒவ்வொருவரும் முயற்சி செய்வோமாக . நன்றி .
madan madan
வள்ளலார் சொன்னாற்போல் வாழ முயற்சி செய்ய வேண்டுமே தவிர சாவைபற்றி பேசுவது வீண் வேலை
Tuesday, July 25, 2017 at 08:33 am by madan madan