balamurugan
26.5.2018 வடலூரில் திரு அருட்பா இசை விழாவில் திருபுவனம் திரு ஜி.ஆத்மநாதன் அவர்களின் திரு அருட்பாக் கச்சேரி.
      வடலூரில், 25.5.2018 முதல் 27.5.2018 வரையில் திரு அருட்பா வருடாந்திர இசை விழா நடைபெறவுள்ளது. அந்த இசை விழாவில், திருபுவனம் திரு ஜி.ஆத்மநாதன் அவர்களின் திரு அருட்பா இசைக் கச்சேரி 26.5.2018 சனிக்கிழமை அன்று மாலை 6.30 மணி அளவில் நடைபெறவுள்ளது. அனைவரும் கலந்து கொண்டு அருள் இன்பம் பெறக் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.
vlcsnap-2017-10-04-22h30m21s228.png

vlcsnap-2017-10-04-22h30m21s228.png

Daeiou  Daeiou.
சிறப்பாக இவர் செய்த திரு அருட்பா இசைக் கச்சேரியினை, அனைவரும் கேட்டு இன்புற்றனர்.
Sunday, May 27, 2018 at 11:28 am by Daeiou Daeiou.