மதுரை பங்கஜம் காலனியில் உள்ள திருமதி ஏ.ஆர்.மஹாலக்ஷ்மி அவர்களின் இல்லத்தில், 15.9.2019 (ஞாயிறு) அன்று மாலை 5.30 மணி அளவில், அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் செய்யப்பட்டது.
அருள் விளக்க மாலை என்ற தலைப்பில், திரு சங்கரானந்தம் அவர்கள் சொற்பொழிவாற்றினார். கலந்து கொண்ட அனைவருக்கும் உணவளிக்கப்பட்டது.
அருள் விளக்க மாலை என்ற தலைப்பில், திரு சங்கரானந்தம் அவர்கள் சொற்பொழிவாற்றினார். கலந்து கொண்ட அனைவருக்கும் உணவளிக்கப்பட்டது.
vlcsnap-2019-07-17-15h00m02s855.png
Write a comment