Padiyanallur Vinothkumar
Kanji for Poor People in Tamil Nadu
மதுராந்தகம் நித்திய தீப தர்ம சாலைக்கு இன்று 4 மூட்டை நொய் மற்றும் மிளகு மற்றும் சீரகம் பெற்று கொண்டோம்.போன் பழுது காரணமாக போட்டோ போட நேரம் ஆகிவிட்டது.பெயர் தெரிந்தும் தெரியாமலும் கேட்ட வுடன் உடனே அனுப்பி வைத்த அனைத்து சன்மார்க்க அன்பர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் நலமாக வாழ எங்கள் மதுராந்தகம் நித்திய தீப தர்மசாலை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் விண்ணப்பம் மற்றும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்
Msg from மதுராந்தகம் சத்திவேல் ஐயா
83781215_474696563407097_2596477454654636032_n.jpg

83781215_474696563407097_2596477454654636032_n.jpg

82920905_474696513407102_2565398826487644160_n.jpg

82920905_474696513407102_2565398826487644160_n.jpg

SOULMATE S
ஆதரவற்ற பசித்தவர்களுக்கு, காலையில் கஞ்சி ஆகாரமே போதுமானது. விஷேச நாட்கள் மட்டும் வேறு ஆகாரம் கொடுக்கலாம். ஆனால் பல தர்மச் சாலைகளில், எல்லா நேரமும் விருந்து உபசரிக்கின்றார்கள்.

உடலில் உயிர் நிலைத்திருக்கவே ஆகாரம்.

காலை - கஞ்சி
மதியம் - சாதம், காய்கறி குழம்பு, ரசம்
இரவு - சாதம், ரசம்.

ஆதவற்றவர்களுக்கு இதுவே போதுமான உணவு.
Tuesday, January 28, 2020 at 02:06 am by SOULMATE S