Free entry. More than 1500 people participating Agaval function. அருட்பெருஞ்சோதி ! தனிப்பெருங்கருணை!
Arulpermjothi agaval function on January 29 at Guru Nanak Grounds, Velachery. mass singing programme , more than 1500 people participating. All are welcome. Free entry.
Contact person: God path Manohar :9841450782.
Contact person: God path Manohar :9841450782.
சென்னை, வேளச்சேரியில் நடைபெறவிருக்கும் இந்த அருள் நிகழ்விற்கு, பெரிய முயற்சியால், அருளாளர்கள், ஏற்பாடு செய்து வருகின்றனர். சென்னை மாநகர் முழுவதும், சன்மார்க்க அன்பர்கள், சமீப காலங்களில், தம்மை வெளிப்படுத்தி வருகின்றனர். இது போன்ற நிகழ்ச்சியில் பங்கு பெறுவதன் மூலம், சென்னையைப் பொறுத்த மட்டில், வள்ளல் பெருமான் காட்டிய வழியில் வாழ்க்கை நடத்தும் சன்மார்க்க அன்பர்களின் எண்ணிக்கை, இது போன்றதொரு நிகழ்ச்சியின் மூலம், சென்னை வாழ் மக்களுக்கும் தெரிய வரும். சன்மார்க்கம் கடைப்பிடித்தால், பெருமான் அடைந்த மரணமிலாப் பேருவாழ்வு பெறலாம் என்பதை அனைவருக்கும் மெய்ப்பிக்கும் வகையில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகின்றது. இதில் கலந்து கொண்டு, அருளின்பம் அடைவ்தற்கு, சென்னை மட்டுமின்றி, அண்டை மாவட்டங்களிலுமிருந்து, சன்மார்க்க அன்பர்கள், திரளாகக் கலந்து கொண்டு நிகழ்ச்சியினைச் சிறப்பிக்கக் கேட்டுக் கொள்கின்றனர்.
Tuesday, January 28, 2020 at 12:22 pm
by Daeiou Daeiou.
Write a comment