29/1/20 .. சென்னையில் திரு அருட்பாவிலிருந்து அருட்பெருஞ்ஜோதி அகவல் இசைத்தல்
இந்த சந்தர்ப்பம் கிடைத்தற்கரிய ஒன்றாகும். அனைவரும் இந் நிகழ்ச்சியில் பங்கேற்று, அருளின்பப் பேறு பெறுவோம். அனைவரும் வந்து இந் நிகழ்ச்சியில் பங்கேற்றுச் சிறப்பிக்க விழாக் குழுவினர் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கின்றனர்.
Tuesday, January 28, 2020 at 12:18 pm
by Daeiou Daeiou.
Write a comment