Manohar God path
Prayer conducted yesterday at vadalur for சென்னையில் திரு அருட்பாவிலிருந்து அருட்பெருஞ்ஜோதி அகவல் இசைத்தல்
Prayer conducted in Vadalur for this function. requesting all your prayers and support for this function.
29/1/20.. சென்னையில் திரு அருட்பாவிலிருந்து அருட்பெருஞ்ஜோதி அகவல் இசைத்தல்
IMG-20200128-WA0002.jpg

IMG-20200128-WA0002.jpg

IMG-20200128-WA0003.jpg

IMG-20200128-WA0003.jpg

Daeiou  Daeiou.
வள்ளற் பெருமானார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக, சென்னையில் வசித்துள்ளார்கள். தரும மிகு சென்னை எனவும் திரு அருட்பாவில் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். திரு அருட்பாவினை சென்னையில் பாடுவதற்கும், பரவுவதற்கும், இது ஒரு அரிய சந்தர்ப்பம். அனைவரும் பங்கேற்று, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளுக்குப் பாத்திரராகுவோம். வாரீர்..பங்கு பெறுவீர்..
Tuesday, January 28, 2020 at 12:16 pm by Daeiou Daeiou.