கல்லையும் உருக்கலாம் நார்உரித் திடலாம்
கனிந்தகனி யாச்செய்யலாம்
கடுவிடமும் உண்ணலாம் அமுதாக்க லாம்கொடுங்
கரடிபுலி சிங்கமுதலா
வெல்லுமிரு கங்களையும் வசமாக்க லாம்அன்றி
வித்தையும் கற்பிக்கலாம்
மிக்கவா ழைத்தண்டை விறகாக்க லாம்மணலை
மேவுதேர் வடமாக்கலாம்
இல்லையொரு தெய்வம்வே றில்லைஎம் பால்இன்பம்
ஈகின்ற பெண்கள்குறியே
எங்கள்குல தெய்வம்எனும் மூடரைத் தேற்றஎனில்
எத்துணையும் அரிதரிதுகாண்
வல்லையவர் உணர்வற மருந்தருள்க தவசிகா
மணிஉலக நாதவள்ளல்
மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
வளர்வைத் தியநாதனே.
கனிந்தகனி யாச்செய்யலாம்
கடுவிடமும் உண்ணலாம் அமுதாக்க லாம்கொடுங்
கரடிபுலி சிங்கமுதலா
வெல்லுமிரு கங்களையும் வசமாக்க லாம்அன்றி
வித்தையும் கற்பிக்கலாம்
மிக்கவா ழைத்தண்டை விறகாக்க லாம்மணலை
மேவுதேர் வடமாக்கலாம்
இல்லையொரு தெய்வம்வே றில்லைஎம் பால்இன்பம்
ஈகின்ற பெண்கள்குறியே
எங்கள்குல தெய்வம்எனும் மூடரைத் தேற்றஎனில்
எத்துணையும் அரிதரிதுகாண்
வல்லையவர் உணர்வற மருந்தருள்க தவசிகா
மணிஉலக நாதவள்ளல்
மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
வளர்வைத் தியநாதனே.
Write a comment