DAEIOU - தயவு
24.10.2021 இராமநாதபுரம் மாவட்டம் பெரிய பிச்சைப் பிள்ளையேந்தல் ஞான ஜோதி வள்ளலார் தர்மச்சாலை சன்மார்க்க விழா நடைபெறுதல்.
மேற்காணும் நாளில், காலை 6.30 மணி முதல் அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம்.
காலை 8.10 மணி அளவில், சுத்த சன்மார்க்கக் கொடி உயர்த்தும் வைபவம் நடைபெறும்.

காலை 8.30 மணி அளவில், காலைச் சிற்றுண்டி வ்ழங்குதல்.
காலை 10.00 மணி அளவில், சன்மார்க்க சொற்பொழிவு.
மதியம் 12.15 மணி அளவில்,அன்னதானம் நடைபெறல்.

சன்மார்க்க அன்பர்கள், திரளாக இவ்வைபவத்தில் கலந்து கொண்டு, அருள் நலம் பெற வேண்டுமென, விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.