DAEIOU - தயவு
4.2.2023 மதுரை அனுப்பானடி வள்ளலார் முதியோர் இல்லம்..தைப் பூச நிகழ்ச்சிக் கொண்டாடுதல்.
    இன்று, 4.2.2023 சனிக்கிழமை, மதுரை அனுப்பானடியில் திரு பெருமாள் அவர்கள் நடத்தும் வள்ளலார் முதியோர் இல்லத்தில், தைப் பூச நாள் விசேடமாகக் கொண்டாடப்பட்டது. அகவல் பாராயணம், சொற்பொழிவு, அன்னதானம் ஆகியவை இங்கு நடைபெற்றன. இந் நிகழ்ச்சியில் சன்மார்க்க அன்பர்கள் பலரும் கலந்து கொண்டனர். 
20141224_135907_A.jpg

20141224_135907_A.jpg